
அ-ம்மாவின் அழுகை
ஆ-சை தீர்ந்தபின் எழும் உணர்வு
இ-ருமனம் தரும் மயக்கம்
ஈ-னத் தனங்கள்
உ-ணவின்றி வாடும் வறுமை
ஊ-சிபோல் குத்தும் சொற்கள்
எ-லும்பற்ற புழு அரசுகள்
ஏ-மாற்றும் தலைவர்கள்
ஐ-யம் தரும் சினேகம்
ஒ-ழுக்கம் பற்றிய (மாறும்) விதிமுறைகள்
ஓ-டாத நதிகள்
ஔ-டதங்களில் ஜீவிக்கும் உயிர்
ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!
***
5 comments:
//ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!//
What is it sundar...? I can't understand. Can you please explain
//ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!//
What is it sundar...? I can't understand. Can you please brief...?
////ஃ-க்கன்னாவை மறந்த தமிழன்!//
What is it sundar...? I can't understand. Can you please brief...?//
That's exactly my point! :-)))
//That's exactly my point! :-)))//
Good point Sundar, proof of concept :-)
Narayanan
அய்யகோ, தமிழ்த் தாயின் புதல்வர்கள் உயிரெழுத்தில் ஒன்றை மறந்தனரா?
எண் தமிலைப் பளித்தவணை தாய் தடுத்தாலும் விட்ட்ட்டேண் என்ரு உருதி கூருகிரேண்
Post a Comment