Thursday, September 30, 2010

வெறுமை


உறங்கிய பாட்டி
உறங்கிய பூனை
உட்கார்ந்தாடிய சொந்தங்கள்
சிந்தாது நின்ற நீர்க்குவளை
உந்தித் தள்ளி
பிடரியிலிடித்த குழந்தைகள்
இவை எதுவமற்று
வெறுமனே காற்றில் ஆடுகிறது
ஊஞ்சல்!

1 comments:

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty