Friday, July 22, 2011

பசி



வைக்கோலடைத்த கன்று
காற்றிலாடும் வெற்றுத்தூளி
வலிக்கும் மார்புக்குள் வெளியேறாச் சீம்பால்
இரவு நிலா நிசப்தமாக அழ
பசுவுக்கும் மனைவி்க்கும் சொந்தக்காரன்
அவன் பசியில் மட்டும்
கண்ணாயிருக்கிறான்.

0 comments: